வவுனியா பட்டதாரிகள் நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை 

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 05:44 PM
image

வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா பட்டதாரிகள் 199 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்கள் நாளை (01.08) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வவுனியா பட்டதாரிகள் 40பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மிகுதியாக உள்ள 159பேருக்கு நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா பட்டதாரிகள் 199பேருக்கும் பல்வேறு அரச துறைகளுக்காக அவர்கள் அந்நிறுவனங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06