(செ.தேன்மொழி)
ஜனாதிபதியினால் தனக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி.தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் உள்ளடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மனுதாரரான கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM