பூஜிதவின் அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு 

Published By: Vishnu

31 Jul, 2019 | 04:26 PM
image

(செ.தேன்மொழி) 

ஜனாதிபதியினால் தனக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டமை  சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி.தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் உள்ளடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மனுதாரரான கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37