(எம்.மனோசித்ரா)
நெதர்லாந்துடன் விமான சேவை உடன்படிக்கையினை கைசாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் கென்யா நைரோபியில் சர்வதேச சிவில் விமான சேவை இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை மநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை நடவடிக்கைக்கான செயற்பாடுகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையில் விமான சேவைகளுக்கான சுருக்கமான உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விமான வழியில் இலங்கைக்கும் இலங்கையிலிருந்து பயணத்தை மேற்கொள்வதற்கு நெதர்லாந்தின் KLM ரோயல் டச் விமான சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் பெயரிடப்பட்டுள்ளன.
இதற்கமைவாக இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசாங்கத்திற்கிடையில் அடிப்படை பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பட்டுள்ள விடயங்களில் விமான சேவை உடன்படிக்கையை எட்டுவதற்காகவும் இதன் உடன்படிக்கை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தவதற்கு பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM