(நா.தனுஜா)
இலங்கைவாழ் பௌத்தர்களின் மிக முக்கிய சமயஇ கலாசார நிகழ்வாக விளங்கும் கண்டி எசல பெரஹெர இவ்வருடமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்த கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல சுமார் 6000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதகவும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM