கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்த மர்மப் பொதி ;அதிர்ந்துப் போன அதிகாரிகள் 

Published By: Digital Desk 4

30 Jul, 2019 | 10:22 PM
image

போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்த பொம்மைகள் அடங்கிய பொதி ஒன்றிலிருந்து 3050 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்  கொழும்பு 14, லெயார்ட் பிராட்வேயில் வசிக்கும் 27 வயது இளைஞர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டகுறித்த  பொம்மைகள் அடங்கிய  பெட்டியை பெற்றுக்கொள்வதற்காக 7/30 மாலை கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58