ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரித்வி ஷா!

Published By: Vishnu

30 Jul, 2019 | 10:12 PM
image

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக, இந்தியா அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு இந்திய கிரிக்கெட் நிறுவனம் 8 மாத கால தடை விதித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இந்தூரில் நடைபெற்ற சயத் முஷ்டக் அலி தொடரின் போது இவர் ஊக்கமருந்து சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த சோதனையின் முடிவில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை தெளிவானது.

எனினும் கவனக்குறைவினால் தான் இந்த மருந்தை உட்கொண்டதாக பிரித்வி ஷா விளக்கமளித்தார். எனினும் அவரின் இந்த கூற்றை ஏற்க மறுத்த இந்திய கிரிக்கெட் நிறுவனம் 8 மாத காலம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05