தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக, இந்தியா அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு இந்திய கிரிக்கெட் நிறுவனம் 8 மாத கால தடை விதித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இந்தூரில் நடைபெற்ற சயத் முஷ்டக் அலி தொடரின் போது இவர் ஊக்கமருந்து சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இந்த சோதனையின் முடிவில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை தெளிவானது.
எனினும் கவனக்குறைவினால் தான் இந்த மருந்தை உட்கொண்டதாக பிரித்வி ஷா விளக்கமளித்தார். எனினும் அவரின் இந்த கூற்றை ஏற்க மறுத்த இந்திய கிரிக்கெட் நிறுவனம் 8 மாத காலம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM