தீயில் கருகிய வீடு  ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள்

Published By: Digital Desk 4

30 Jul, 2019 | 08:01 PM
image

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத வேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிறிரெலோ இளைஞரணி தலைவர் ப. கார்த்தீபன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் தற்காலிக தேவைக்காக ரூபா பத்தாயிரம் பணத்தை வழங்கியிருந்தார்.

இவ் சம்பவத்தை பிரதேச செயலாளர் க.உதயராசாவிற்கு  தெரிப்படுத்தியதுடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தெரியப்படுத்தி தற்காலிக உதவியினை பெற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19