லசித் மலிங்க எனக்கு நன்றி தெரிவித்தமைக்காக அவர் மீது சேறு பூசுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் ரீதியில் மற்றவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பது அதிகமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது இன்றும் அதனை தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பதினொரு வருடங்களிற்கு முன்னர் மலிங்கவின் காலில் காயம் ஏற்பட்டபோது நான் உதவினேன் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அது அவரிற்கு மிக முக்கியமானதாக விளங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் மலிங்க ஆற்றிய பிரியாவிடை உரைக்காக அவர் மீது சிலர் சேற்றைவாரி வீசுகின்றனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM