மலிங்க மீது சேறுபூசுகின்றனர்- மகிந்த கவலை

Published By: Rajeeban

30 Jul, 2019 | 04:33 PM
image

லசித் மலிங்க எனக்கு நன்றி தெரிவித்தமைக்காக அவர் மீது சேறு பூசுகின்றனர்  என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் ரீதியில் மற்றவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பது  அதிகமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது இன்றும் அதனை தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பதினொரு வருடங்களிற்கு முன்னர் மலிங்கவின் காலில் காயம் ஏற்பட்டபோது நான் உதவினேன் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அது அவரிற்கு மிக முக்கியமானதாக விளங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் மலிங்க ஆற்றிய பிரியாவிடை உரைக்காக அவர் மீது சிலர் சேற்றைவாரி வீசுகின்றனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04