மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக வங்காளதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவது வழமையானதொன்றாகியுள்ளது.
இந்நிலையில், இப்போது எல்லைப்பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆறுகள் வழியாக பசுக்களை கடத்தும் நடவடிக்கையில் கடத்தல் காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கடத்துகையில், பசுக்களின் இருபுறமும் வாழைமரத்தை கட்டிவிட்டு, அதன் கழுத்துப்பகுதியில் வெடிகுண்டை கட்டியுள்ள கோர சம்பவமும் இடம்பெற்று வருகிறது.
மேற்படி வங்காளதேசம் எல்லையை நோக்கி வந்க கன்று ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளதோடு, எல்லைப் பாதுகாப்பு படையினரை காயப்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இங்குள்ள கடத்தல் காரர்கள் மாடுகளை இதுபோன்று வங்காளதேசத்திற்குள் அனுப்புகின்றனர். அங்குள்ளவர்கள் அதனை மீட்டு வைத்துக் கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது. இதனை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படையும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவர் வெளியிட்டுள்ளன.
- முகப்பு
- World
- பசுவின் கழுத்தில் வெடிகுண்டு கட்டப்பட்டு ஆற்றில் அனுப்பிய கொடூரம்: அதிர்ச்சியடைய வைத்த பின்னணி
பசுவின் கழுத்தில் வெடிகுண்டு கட்டப்பட்டு ஆற்றில் அனுப்பிய கொடூரம்: அதிர்ச்சியடைய வைத்த பின்னணி
Published By: J.G.Stephan
30 Jul, 2019 | 04:30 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM