குருணாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருநாகல் நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
குருநாகல் பகுதி மக்களும் குருணாகல் கைத்தியசாலையின் ஊழியர்களும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவிவருவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM