அதிக வெப்பத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலி

Published By: Daya

30 Jul, 2019 | 12:32 PM
image

பிரிட்டனில் நிலவும் அதிகமான வெப்பநிலை காரணமாக கோழி பண்ணையிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கோழிகள் உயிரிழந்துள்ளன.

பிரிட்டனில் இதுவரை பதியப்படாத அளவுக்கு  102 பர்னைட் வெப்ப நிலை நிலவுவதால் லிங்கன்ஷையரின் ட்ரெண்டில் உள்ள நியூட்டனில் அமைந்துள்ள மோய் பார்க் பண்ணையில் கடந்த வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன.

குறித்த பண்ணையில்  உயிரிழந்த கோழிகளை குவியல் குவியலாக வண்டிகளில் ஏற்றி அகற்றப்படுவதாக பண்ணையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

குறித்த கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி ஆகிய கடைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47