சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

Published By: Digital Desk 3

30 Jul, 2019 | 03:09 PM
image

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சூயஸ்ஹோ மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமத்திலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டது.

கடந்தவாரம் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில், 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

அதில் மீட்கப்பட்ட 11 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 38 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் 13 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் உள்ளது. எனவே அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17