பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வன்முறை இரு குழுக்களுக்கு இடையில் சுமார் 5 மணிநேரம் நீடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலையில் 200 கைதிகள் இருக்கவேண்டிய இடத்தில் 309 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சிறைச்சாலையில் இருந்த ஒரு குழுவினர் மற்றைய சிறையில் இருந்த கைதிகளை அறையில் பூட்டிவைத்து தீ வைத்தமையால் மூச்சுத் திணறி 57 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தோடு கைதிகளால் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM