கைக்குண்டு மீட்பு

Published By: Digital Desk 3

29 Jul, 2019 | 04:33 PM
image

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

ஆலயத்திற்கு அண்மித்த வீதியோரமாக கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்த மக்கள் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவித்தனர். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவுக்கு அறிவித்தனர். அவர்கள் இரவு 8 மணியளவில் அப்பகுதிக்கு வந்து கைக்குண்டை மீட்டு சென்றனர். 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் சித்திர தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24