தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்  மீட்பு

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 12:27 PM
image

திருகோணமலை கிண்ணியா முனைச் சேனை  பிரதேசத்தில் மாடுகள் அறுக்கும் மடுவத்தில் சேலையில் தூக்கிட்டு  இறந்த நிலையில் குடும்பஸ்தார் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளது'

 இவ்வாறு உயிரிழறந்தவர் கிண்ணியா கச்சக்கொடு தீவு பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அசீஸ் நபீல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக ஒரு பிரச்சனை ஒன்றில் தனது கணவர் சிக்கிக் கொண்டுள்ளார் என்பதும் அது என்ன பிரச்சனை என்று கூட தனக்கு தெரியாது என்றும் மனைவி கூறினார்

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் விபத்து ஒன்றில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து யாருக்கும் கூறாமல் அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 சம்பவம் குறித்து மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47