அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவில் வருடாந்தம் இடம்பெறும் உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஒரு இலட்சம் பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர், அனைத்து பகுதிகளையும் நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியகச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபரும் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்துள்ளார்.
மேலும் இதில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM