வெலிகந்தையில் வாகன விபத்திற்குள்ளான குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியுதவி

Published By: Digital Desk 4

28 Jul, 2019 | 09:46 PM
image

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் வெலிகந்தை பிரதேசத்தில் கடந்த 2019.06.18 ஆம் திகதி  இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலா 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (28) பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் பளு தூக்கும் போட்டியாளர்களுக்கான அனுசரணையாக 05 இலட்சம் ரூபா அன்பளிப்பு செய்தல் மற்றும் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக நிதி  அன்பளிப்பு மற்றும் கணனித் தொகுதிகள், இசைக் கருவிகள் ஆகியனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட தேவையுடைய சிறுவர்களான பெரகும் உயன, சதுர மாலிந்த மற்றும் மீகஸ்வெவ தியசென்புர, சதீப அநுகஸ் சுபசிங்ஹ ஆகியோரின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக அவர்களது பெற்றோரின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதியினால் நிதியுதவிசெய்யப்பட்டது.

இதேநேரம் எழுத்தாளர் எச்.எம்.குணபாலவினால் எழுத்தப்பட்ட “பியகுகே தாயதய” (ஒரு தந்தையின் மரபுரிமை) என்ற கவிதை நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் ஜனாதிபதி இன்று பிற்பகல் பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலைக்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அதன் நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59