பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியவருக்கு நேர்ந்த கதி ! 

Published By: Digital Desk 4

28 Jul, 2019 | 09:38 PM
image

திருகோணமலை, லிங்கநகர் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய கொள்ளையர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் லிங்கநகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பெண்ணொருவர் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் குறித்த  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியில் நடந்துசென்ற வேளை கொள்ளையர் பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் சத்தமிட்டதில் அப்பகுதியில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள் ஊர் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

குறித்த கொள்ளையரிடம் இருந்து 4 பவுண் தங்கச்சங்கிலியை மீட்டெடுத்த பொதுமக்கள், தங்கச்சங்கிலியையும் மடக்கிப்பிடித்த கொள்ளையரையும் திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45