அவிஸ்கவின் ஆட்டத்தை காண வந்த அவரது தந்தைக்கு நேர்ந்த சோகம்

Published By: Vishnu

28 Jul, 2019 | 08:57 PM
image

(எஸ்,ஜே.பிரசாத்)

நடைபெற்று வரும் பங்களாதேக்ஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை காண வந்திருந்த இலங்கை அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அவிக்ஷ்க பெர்னாண்டோவின் தந்தைக்கு தீடீர் சுகயீனம் ஏற்பட்டது.

இதைனயடுத்து உடனடியாக அவசர ஊர்த்தி ஒன்று வரவைழக்கப்பட்டு அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பார்வையாளர்கள் அறையிலிருந்தபோதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

எனினும் மைதானத்தில் அபாரமாக ஆடி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்திய அவிஸ்க பெர்னாண்டோ இச் சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41