சீரற்றப் பாதையால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள்

Published By: Digital Desk 4

28 Jul, 2019 | 02:54 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட கங்குவத்தை பாடசாலைகளுக்கு செல்லும் பாதை குன்றும் குழியுமாக இருப்பதால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் கஸ்ட்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 

மலையக அரசியல் தலைவர்கள் மலையக பகுதியில் காபட் பாதை திறப்பு விழா மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இப்பாதை 200 மீட்டர் தூரம் மட்டும் கொங்ரிட் பாதையாக புனரமைப்பு செய்த போதிலும் மேலும் 2.5 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள்,கர்பணிதாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையால் உடன் மலையக அரசியல் தலைவர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ கவனத்தி்ல் கொண்டு உடன் தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56