கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரியப்படுத்தியுள்ளார்.
இத்தீவிபத்து காரணமாக ஹோட்டலின் சமையலறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் கடையின் பெயர்ப்பலகையும் எரிந்துள்ளது. ஆயினும், இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணியளவில் இத்தீவிபத்து இடம்பெற்றதுடன் சம்வத்தை கேள்வியுற்ற கல்முனை மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து ஏனைய இடங்களுக்கும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM