ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீ சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
குருணாகல் மாவட்டம்
குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளர் - திரு. தர்மசிறி தசநாயக்க
பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் - திரு. அதுல விஜேசிங்ஹ
குருணாகல் மாவட்ட அமைப்பாளர் - திரு. சம்பத் சுசந்த கெடவலகெதர
புத்தளம் மாவட்ட அமைப்பாளர் - சட்டத்தரணி சாந்த ஹேரத்
அம்பாறை மாவட்டம்
அம்பாறை தொகுதி அமைப்பாளர் - திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம
கல்முனை தொகுதி அமைப்பாளர் - சட்டத்தரணி யூ.எம்.நிஸார்
பொத்துவில் தொகுதி அமைப்பாளர் - திரு. ஏ.எம். அப்துல் மஜீத்
சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் - திரு. ஏ.பி. அச்சு மொஹம்மட்
கொழும்பு கிழக்கு அமைப்பாளர் - திரு. பிரதீப் ஜயவர்தன
கம்பஹா மாவட்ட அமைப்பாளர் - திரு. இந்திக ராஜபக்ஷ
இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் - திரு. குடாபண்டார இலுக்பிடிய
கரந்தெனிய தொகுதி இணை அமைப்பாளர்- திரு. ரம்ய ஸ்ரீ விஜேதுங்க
திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்கள்- திரு. அக்ரம் மற்றும் திரு. ஜவாஹிர்
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்கள் - திருமதி. மீனாதர்ஷனி மற்றும் திரு.சுதர்ஷன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM