மூவருள் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் - ருவான் விஜயவர்தன

Published By: Vishnu

28 Jul, 2019 | 10:14 AM
image

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்‍ சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என கட்சிக்குள் ஒரு தரப்பினரும், கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிட வேண்டும் என மேலும் இரு தரப்பினரும் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவர்கள் மூவருள் ஒருவர் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38