ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

27 Jul, 2019 | 05:04 PM
image

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்தக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய ரயல் கடவைப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசித்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதையடுத்து விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21