திருமண வீடு ஒன்றில் நால்வருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை கலப்பாக மாறியதில்நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருமண வீடு ஒன்றில் நால்வருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் கை கலப்பில் நிறைவடைந்தது. அதன் போது நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகல, கடோல்பெத்த பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸாரால் குறித்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM