கொலையில் முடிந்த திருமண வைபவம் ; மொணராகலையில் சம்பவம்

Published By: Digital Desk 4

27 Jul, 2019 | 04:34 PM
image

திருமண வீடு ஒன்றில் நால்வருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை கலப்பாக மாறியதில்நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருமண வீடு ஒன்றில் நால்வருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் கை கலப்பில் நிறைவடைந்தது. அதன் போது நபர் ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகல, கடோல்பெத்த பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸாரால் குறித்த கைது செய்யப்பட்டுள்ளார். 

இதையடுத்து குறித்த கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56