இலங்கையில் வரட்சியினால் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.
பல மாவட்டங்களைச் சேர்ந்த 173,000 இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 615,984 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வட மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM