மூடப்படுகிறது யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி

Published By: Vishnu

26 Jul, 2019 | 04:19 PM
image

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளதாக  வன வினவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால தேசிய பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. எனினும், அதன் எல்லைக்குட்பட்ட ஏனைய அனைத்து தேசிய பூங்காக்களும் இந்த காலகட்டத்தில் இயல்பாக செயற்படும்.

அத்துடன் மேற்கண்ட காலப் பகுதியில் பூட்டப்படும் யால தேசிய பூங்காவின் குறித்த பகுதி உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08