(எம்.மனோசித்ரா)
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான இந்த இடைக்கால அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை வர்த்தக மற்றும் வணிக அலுவல்கள் பதிற் கடமை அமைச்சரான புத்திக பத்திரனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM