மது போதையில் தொந்தரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏப்பாவெல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நேற்று விடுமுறையில் ஏப்பாவெல பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர், மது அருந்திவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இவரை தடுக்க முற்பட்ட ஏப்பாவெல பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM