போதையில் குழப்பம் செய்த பொலிஸ் அதிகாரி கைது.!

Published By: Robert

08 May, 2016 | 02:23 PM
image

மது போதையில் தொந்தரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏப்பாவெல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நேற்று விடுமுறையில் ஏப்பாவெல பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர், மது அருந்திவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இவரை தடுக்க முற்பட்ட ஏப்பாவெல பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04