உயர்தரத்தில் கல்விகற்று வந்த மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று ஹாலி-எலைப் பகுதியில் உடுவரை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
ஹாலி-எலை, உடுவரையைச் சேர்ந்த சனிந்து அமித் காலித்திக்க என்ற 20 வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லையென்றும், இம் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகவும் உடுவரை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டாம் முறைக்கு தோற்றும் வகையில், பதுளையில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்த பின்னரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM