உயர்தர மாணவன் எடுத்த அதிர்ச்சிகர முடிவு: மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம்

Published By: J.G.Stephan

25 Jul, 2019 | 04:57 PM
image

உயர்தரத்தில் கல்விகற்று வந்த மாணவனொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று ஹாலி-எலைப் பகுதியில் உடுவரை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஹாலி-எலை, உடுவரையைச் சேர்ந்த சனிந்து அமித் காலித்திக்க என்ற 20 வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 



குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லையென்றும், இம் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகவும் உடுவரை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டாம் முறைக்கு தோற்றும் வகையில், பதுளையில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்த பின்னரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08