பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Published By: Vishnu

25 Jul, 2019 | 11:42 AM
image

மட்டக்களப்பு பல்லைக்கழக வாளாகம் தொடர்பான சர்ச்சையையடுத்து தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழக திருத்த சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்தச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, ஒவ்வொரு பட்டப்படிப்பு வழங்கும் பல்கலைக்கழகங்கள் இனம், மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது தகுதியை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். 

மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் அதன் வருடாந்த கணக்குகளையும், பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளையும் அறிக்கையிட்டு வெளிப்படுத்த வேண்டும். 

இந் நிலையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி அரேபியாவிலுள்ள சட்டவிரோத அமைப்பொன்றிடமிருந்து பெறப்பட்டமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17