வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை

Published By: Digital Desk 4

25 Jul, 2019 | 10:35 AM
image

கரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை  சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆம்மாதம் 26 ஆம் திகதி அரச வர்த்தகமாணி வெளியீட்டில் 8ம் வட்டாரமும் நெல்லியடிக் கிராம அலுவலர் பிரிவு ஜே./376 இல் ஏழாவது வீதியாக செட்டித்துறை வீதி காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் ஐ.நடேசன் இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றியதுடன் நாடறிந்த தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றினார். அமரர் ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில் 2014 ஆம்ஆண்டு 5 ஆம் மாதம் 31 ஆம் திகதி கிழக்கில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். 

இவரது வரலாறு எமது அடுத்ததலைமுறையினரும் அறிய வேண்டும் என்பதற்காகவும் அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் அவரின் பெயரை 250 மீற்றர் நீளமான மேற்படி வீதிக்கு சூட்டுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55