"பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் வெளிவாரி  பட்டதாரிகளுக்கு  வேலை மறுப்பு"  

Published By: R. Kalaichelvan

24 Jul, 2019 | 07:20 PM
image

(ஆர்.விதுஷா)

அரசாங்கம் 16000  பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்பக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது.அதில் வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும்  உள்வாங்கப்படவில்லை என்று  வெளிவாரி  பட்டத்தை பாதுகாக்கும்  அமைப்புக்களின்  ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெளிவாரி  பாட்டதாரிகளை  உள்வாங்காமை  தொடர்பில்   ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேனவும் , பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும்  கவனம் செலுத்தி  உரிய  தீர்வை  பெற்றுத்தர  வேண்டும் .

பட்டதாரிகளை  உள்வாரி பட்டதாரிகள்  வெளிவாரி  பட்டதாரிகள் என  வேறுபடுத்தாது  அனைத்து  வேலையில்லா  பட்டதாரிகளுக்கும்  வேலை  வாய்ப்புக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கைகளை  உடனடியாக  மேற்கொள்ள  வேண்டும்  எனவும்  ஒன்றியம்  கோரிக்கை  விடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58