(ஆர்.விதுஷா)
அரசாங்கம் 16000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பக்களை வழங்குவதற்கான நடவடிக்கையை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளவுள்ளது.அதில் வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்று வெளிவாரி பட்டத்தை பாதுகாக்கும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வெளிவாரி பாட்டதாரிகளை உள்வாங்காமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் .
பட்டதாரிகளை உள்வாரி பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்தாது அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றியம் கோரிக்கை விடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM