கண்டி எசல  பெரஹரவிற்கு முழுமையான பாதுகாப்பு : மநாயக்கர்களிடம் பிரதமர் உறுதி

Published By: R. Kalaichelvan

24 Jul, 2019 | 06:35 PM
image

வரலாற்று  பாரம்பரிய மிக்க கண்டி எசல  பெரஹரவின்  நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பினை  வழங்குவார்கள்.

என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கண்டி எசல பெரஹரவின் பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடல் இன்று   கண்டி தொல்பொருள் திணைக்கள கேட்போர் கூடததில் இடம் பெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் அஸ்கிரிய பீட மாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர், மல்வத்து பீட மாநாயக்க தேரர் திவுல் கும்புரே  விமல தம்ம தேரர்,  தளதா மாளிகையின் நிர்வாக  பிரிவு , உட்பட  பௌத்த மத பிரதானிகளும், பாதுகாப்பு பிரதானிகளும் கலந்துக் கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04