வரலாற்று பாரம்பரிய மிக்க கண்டி எசல பெரஹரவின் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கண்டி எசல பெரஹரவின் பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கண்டி தொல்பொருள் திணைக்கள கேட்போர் கூடததில் இடம் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் அஸ்கிரிய பீட மாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர், மல்வத்து பீட மாநாயக்க தேரர் திவுல் கும்புரே விமல தம்ம தேரர், தளதா மாளிகையின் நிர்வாக பிரிவு , உட்பட பௌத்த மத பிரதானிகளும், பாதுகாப்பு பிரதானிகளும் கலந்துக் கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM