ஹபரணை சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியொன்று இன்று பகல் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீப் வண்டி ஹபரணை, பளுகஸ்வெவ கல்கடவெலப் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தியில் ஹபரணை சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர் ஒருவர் உட்பட மூவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் குறித்த மூவரும் ஹபரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM