(இராஜதுரை ஹஷான்)
மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் களமிறக்குவோம் எனத் தொரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காவந்த ஜயவர்தன, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திலே இளைஞர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சிக்குள் முறையான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றன.
மாறுப்பட்ட பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்கள். இறுதியில் மக்கள் எதிர்பார்க்கும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM