"மக்கள் எதிர்பார்க்கும் வேட்பாளரை உரிய நேரத்தில் களமிறக்குவோம்"

Published By: Vishnu

24 Jul, 2019 | 02:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் களமிறக்குவோம் எனத் தொரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காவந்த ஜயவர்தன,  ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திலே  இளைஞர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக  களமிறக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சிக்குள் முறையான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றன.  

மாறுப்பட்ட  பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தரப்பினரும்   தங்களின்  நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்கள்.  இறுதியில் மக்கள் எதிர்பார்க்கும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58