(ஆர்.விதுஷா)
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் குறைந்த பட்ச தராதரங்களும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவப்படிப்பை மேற்கொண்டு பட்டதாரிகளாக வந்திருப்பவர்களுக்கு ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதற்கு தகுதியற்றவர்களை அனுமதிப்பதற்கு மருத்துவ கவுன்சிலின் அதிகாரிகளும் , உறுப்பினர்களும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே , ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டீ சில்வாவுக்கு கடிதமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் , ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் , ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்கள் , அனைத்து மருத்துவ பீடங்கள், சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனைத்து கிளைகளிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM