(நா.தினுஷா)
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்குவதில் எந்த முரண்பாடும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த விடயத்தில் நாங்கள் தீர்க்கமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் எந்த முரண்பாடும் கிடையாது. கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் தகராறுகள் எதுவும் ஏற்படவில்லை.
அமைச்சர் ரவி கருணாநாயக்க சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதற்கு எங்களின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் முறையான பதிலை முன்வைத்தார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவடைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM