கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published By: Digital Desk 4

23 Jul, 2019 | 05:27 PM
image

தெஹிவளை எயார்லைன் வீதி பகுதியிலிருந்து மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன் பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்த ஒரு மீனவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றொரு மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

நேற்று அதிகாலை 05 மணியளவில் இந்த மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளது. விபத்து ஏற்படும் போது படகில் மூன்று மீனவர்கள் இருந்துள்ளனர். 

எவ்வாறாயினும் நேற்று இரவு றத்மலானை ரயில் நிலையத்துக்கு அருகில் கடல் பகுதியில் கரையொதுங்கியிருந்த ஒரு மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02