கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது ஜூலைக் கலவரத்தில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM