(செ.தேன்மொழி)
குடிவரவு - குடியகழ்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி தொடம்வல சந்தியில் வைத்து சந்தேக நபரை நேற்று கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
27 வயதுடைய இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கை வந்துள்ள சந்தேக நபர் அனுமதிக்கான கால எல்லை நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM