கள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு : பதுளையில் சம்பவம்

Published By: Priyatharshan

07 May, 2016 | 12:05 PM
image

இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதுளை புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வெட்டுக்காயங்களுக்குள்ளான தாய் பதுளை அரசினர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தாயின் நிலை கவலைகிடமாக இல்லை என்றும் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து குறிப்பிட்ட யுவதியை கைதுசெய்ய முயன்ற போதிலும் குறித்த யுவதி பிரதேசத்தினை விட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த யுவதியை கைதுசெய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மகளின் கள்ளக்காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி தாய் மகளை கடுமையாக எச்சரித்ததன் விளைவாகவே ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தியொன்றை எடுத்து தனது தாயை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47