(செ.தேன்மொழி)
காலியிலிருந்து கொழும்பு, கோட்டையை நோக்கி சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி - கலேகன - வெகுணகொட புகையிரத பாதையிலேயே இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காலியை சேர்ந்த 35 வயதுடைய புத்திக்க மனோஹர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM