புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Published By: Vishnu

22 Jul, 2019 | 02:13 PM
image

(செ.தேன்மொழி)

காலியிலிருந்து கொழும்பு, கோட்டையை நோக்கி சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி - கலேகன - வெகுணகொட புகையிரத பாதையிலேயே இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த காரின் சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காலியை சேர்ந்த 35 வயதுடைய புத்திக்க மனோஹர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44