(செ.தேன்மொழி)
வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தினால் கொண்டுவரப்பட்ட இச் செயற்திட்டத்திற்கமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகள் குற்றம் செய்துள்ளதாக நீதிவான் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டால், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் சில நாட்களுக்கு தடைச் செய்யப்படும் என்றும் அவர்களிடம் 25 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM