மதுபோதையில் வாகனம் செலுத்திய 4, 387 சாரதிகள் கைது

Published By: Vishnu

21 Jul, 2019 | 06:03 PM
image

(செ.தேன்மொழி)

வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தினால் கொண்டுவரப்பட்ட இச் செயற்திட்டத்திற்கமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகள் குற்றம் செய்துள்ளதாக நீதிவான் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டால், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் சில நாட்களுக்கு தடைச் செய்யப்படும் என்றும் அவர்களிடம் 25 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58