(செ.தேன்மொழி)
திருகோணமலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - கந்தல்காடு பகுதியில் நேற்யை தின் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மகாவலி கங்கையில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 லொறி, 3 கியூப் மணல் மற்றும் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணம் என்பன மீட்க்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM