வைத்தியர் ஷாபி தொடர்பான  விசாரணைகள்  சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற  முடியாது  : பொலிஸ்மா  அதிபர் 

Published By: R. Kalaichelvan

20 Jul, 2019 | 03:45 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய்  தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன்  மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை  சீ.ஐ.டி எனப்படும் குற்றப்பலனாய்வுப்பிரிவிலிருந்து மாற்றுவது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 அதனால் அந்த விசாரணைகளை வேறு பிரிவு ஒன்றுக்கு  கையளிக்க முடியாது எனவும் பதில் பொலிஸ்மா  அதிபர் சந்தன விக்கிரம ரட்ண  தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

வைத்தியர் சாபி விவகாரத்தை  விசேட குழுவொன்றிடமோ  அல்லது  எஸ்.ஐ.யூ எனப்படும்  விசேட விசாரணைபிரிவினரிடமுமோ  கையளிக்க முடியுமா என  பரிந்துரைக்குமாறு  தேசிய  பொலிஸ்  ஆணைக்கு பதில்  பொலிஸ்மா அதிபரை கேட்டிருந்த நிலையிலேயே  இந்த  பதில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ்  அத்தியச்சர் சட்டத்தரணி  ருவான்  குணசேகர  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31