இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித்மலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
லசித்மலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுள்ளார் ஓய்விற்கு பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறவுள்ளார் என அவரிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அவர் ஏதாவது பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்கக்கூடும் எனவும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
லசித்மலிங்க தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் மலிங்க ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM