மன்னாரில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது 

Published By: R. Kalaichelvan

20 Jul, 2019 | 01:27 PM
image

(எம்.மனோசித்ரா)

பராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் - மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த லொறியிலிருந்து 203 கிலோ 265 கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58