சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதியுடனே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கே.வி.டி.ஏ.ஜெ.கரவிட்ட, எஸ்.டபிள்யூ.எம்.சேனரத்ன, யூ.பி.ஏ.டி.கே.பி. கருணாநாயக்க, டி.சி.ஏ., தனபால, ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன, பி.கே.டி., பிரியந்த, என்.எல்.சி. சம்பத் குமார, எம்.என். சிசிர குமார, டபிள்யூ. எஸ். இ. ஜயசுந்தர, ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
SSP K.V.D.A.J. Karavita as the Director, Prime Minister's Security Division
SSP S.W.M. Senaratne as Director, Research and Development Division
SSP U.P.A.D.K.P. Karunanayake as In-charge-Nugegoda Division
SSP T.C.A. Dhanapala as Director Excise Bureau
SSP G.M.H.B. Siriwardane as Administration Director, Police Headquarters
SSP P.K.D. Priyantha as Director, Financial Crimes Investigation Division
SSP N.L.C. Sampath Kumara promoted to State Intelligence Service
SSP M.N. Sisira Kumara as In-charge, Kandy Division
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM