(இராஜதுரை ஹஷான்)
மொழி விருத்தியின் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒருவர் பிறிதொரு மொழியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
பொதுமொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிப் பெற்றால் உலகையே வெல்லலாம் . மும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே எமது பிரதான இலக்கு என தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் மொழி பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகைளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்டையில் இரண்டாம் மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அரச கரும மொழிகள் அமைச்சு தேசிய மட்டத்தில் முன்னெடுத்த செயற்திட்டங்களின் பெறுபேறாகவே இந்த வெற்றிக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM